கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!!!
கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் ...
மேலும்..


















