கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!!!

கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் ...

மேலும்..

இலங்கையில் எகிறும் சமூகத் தொற்று : மூன்றாம் அலைக்கு 1188 பேர் இலக்கு!!

  கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது.   நேற்று மட்டும் 105 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய ...

மேலும்..

5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம்.

5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. அம்பாறை மாவடடத்திலுள்ள பல கல்வி வலயங்களிலும் இன்று 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெற்று வருகின்றது. சுகாதார பரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் ...

மேலும்..

காரைதீவு வாழ் மக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்…

சென்ற 2020.10.03 ம் திகதி கட்டுநாயகவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியில் காரைதீவைச்சேர்ந்த ஒருவர் பிபிலயிலிருந்து ஏறி பிற்பகல் காரைதீவில் வந்து இறங்கியுள்ளார். இவர் வந்த அந்த வண்டியினுள் வந்த தெஹியத்த கண்டியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று என ...

மேலும்..

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் திருகோணமலையில்.

எப்.முபாரக்  2020-10-09 0719300966 சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் இன்று(9) திருகோணமலை 5ம்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரேவத சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கலந்து ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் ஒருவருக்கு கொரோனா 41 பேர் தனிமைபடுத்தல்…

எப்.முபாரக்  2020-10-09 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி தெரிவித்தார். கந்தளாய் பிரதேசத்தின் கொரோனா தொடர்பாக ...

மேலும்..

400 பேர் சிக்கினர் மறைந்திருக்கும் ஊழியர்களைக் கைதுசெய்ய விசேட புலனாய்வுப் பிரிவினர் களத்தில் குதிப்பு!!!

கம்பஹா - மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியின் வலையமைப்புக்கு உட்பட்ட, தகவலின்றி இருந்த 400 பேர் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை!!!

அரசாங்க அறிவுறுத்தலுக்கமைய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் இன்று மதியம் ஜீம்மா தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் வவுனியா நகர பெரிய பள்ளிவாசலின் பிரதான கதவுகள் மூடப்பட்டு, முககவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 50- 60 பேர் வரையானோரை ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு!!!

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்பட்ட    சௌபாக்கியா  வேலைத்திட்டத்தின் கீழ்  நாவிதன்வெளி  பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு இன்று(9) ஆரம்பித்து வைக்கப்பட்டது . பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் செயலகத்தில் உள்ள திணைக்கள பிரிவுகளின் உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த நபர்கள் டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65வது படைப்பிரிவின் படையினர் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன். குறித்த கண்காணிப்பு காலத்தில் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு!!!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் ...

மேலும்..

மஸ்கெலியாவில் ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலி!!!

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் மேல் பிரிவில் ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 7.45  மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒன்றரை வயதுடைய பிரசாத் என்ற ...

மேலும்..

சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்!!!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு  இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் ...

மேலும்..

லிந்துலை லோகி தோட்ட பகுதியில் இரண்டடி நீளமான சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு!!!

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட வீதியின் ஓரத்தில் 09.10.2020 அன்று காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே ...

மேலும்..

இன்றைய ipl போட்டியில் புதிய சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ் !!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..