கௌரவ பா. உ தவராசா கலையரசன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாதர் சங்கங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் இவ் ஆண்டுக்கான இறுதி நாளாகிய இன்றைய ...

மேலும்..

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு….

-காந்தன்- இன்று அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு கழகத்தினருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வானது (13) இன்று திங்கட்கிழமை திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய ...

மேலும்..

தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நிந்தவூர் பிரதேசத்தில் இன்று…

-காந்தன்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (12.12.2021) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 08.30 மணி ஶ்ரீ சிங்காரபுர ...

மேலும்..

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்: தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம்.

எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல் எப்பொழுது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும். நடப்பிலிருக்கும் 13வது திருத்தச் சட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதையாக இருக்கிறது. ...

மேலும்..

அமைச்சர் ஹெகலிய அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . அமைச்சரைச்சந்தித்து 24 மணிநேரத்துள் அவ்வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்வகையில் அதிரடி நடவடிக்கை ...

மேலும்..

தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (10.12.2021) இன்று வெள்ளிக்கிழமை மாலை 3,00 மணி ஶ்ரீ சித்திவிநாயகர் ...

மேலும்..

அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன்

அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்றைய தினம் பாராளுமன்றத்தில். ...

மேலும்..

நாங்கள் தொடரந்தும்முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா: குருசுவாமி சுரேந்திரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர்…

  13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு….

-காந்தன்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

-காந்தன்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட இந்துசமய ...

மேலும்..

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா இடமாற்றம்: நிலவும் வைத்தியர் வெற்றிடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நிபந்தனை கோரிக்கை!

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார். இதுவரை காலமும் சிறந்த கடமையை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பிரதேச பல்தேவைக்கட்டிடம் தெரிவு….

-கிரிசாந் மகாதேவன்- நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலாக பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொலிஸ் நிலையம் ...

மேலும்..

கனடா நியூ ஸ்பைசி லாண்ட் (New Spicy Land Restaurant) உணவக ஊழியர்கள் நிதி பங்களிப்புடன் ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு மதியபோசனம் வழங்கிவைப்பு…

கனடா நியூ ஸ்பைசிலாண்ட் (New Spicyland Restorant) உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் கைதடி சித்த போதனா வைத்தியசாலை நோயாளர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தில் யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு அவர்களது நிதிப்பங்களிப்புடன் ...

மேலும்..

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!!

வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், கூடி டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...

மேலும்..

ஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம்!!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய இடங்களின் முன்னால் காணப்படும் வடிகாண்களின் கழிவுக் குப்பைகள் அதிகமாக காணப்படுவதுடன், ...

மேலும்..