இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை ...

மேலும்..

வீட்டின் முன் குட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டி தீப்பிடிப்பு….

காரைதீவு முதலாம் பிரிவில் நேற்று இரவு 12/12/2022 வீடு ஒன்றில் இரவு வேளையில் நிறுத்தி வைகப்பட்டிருந்த மோட்டார் வண்டியானது வண்டியின் முன் பகுதி முழுவதும் செதமாக்கியுள்ளது இவ் விடயம் சம்பந்தமாக வயர் சோட் காரணமாக தீப்பற்றி இருக்காலாம் ஏன உரிமையாளர் சந்தேகம் ...

மேலும்..

குஜராத் சட்டசபை தேர்தல் : பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி…

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய திகதிகளில் தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ...

மேலும்..

உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை!

வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவருவதாவது “அண்மைய நாட்களில் ...

மேலும்..

நாளை முதல் இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு!

நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ ...

மேலும்..

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  கௌரவித்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca ...

மேலும்..

கனடிய பிரதமரை அவசரமாக சந்திக்க கோரிக்கை விடுக்கும் மாகாண முதல்வர்கள்

கனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் ...

மேலும்..

யூடுயூப் பிரபலத்தின் திருமணம்; மணமகன் கொடுத்த பரிசு

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை ...

மேலும்..

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்படும் -பிரசன்ன ரணதுங்க

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பௌதீக வள அபிவிருத்திக்கான நான்கு முக்கிய ...

மேலும்..

அடிபணிந்து வாழ்ந்தது போதும் – ஜீவன் தொண்டமான்

” தோல்வியே சிறந்த ஆசான். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வழிகளை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம். அடிபட்டதும், அடிபணிந்து வாழ்ந்ததும் போதும். இனி விழுந்தாலும் விதையாக விழுவோம். விருட்சமாக மீண்டெழுவோம். ” என்று இலங்கை ...

மேலும்..

அடகுக் கடை உடைக்கப்பட்டு 02 கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கம் கொள்ளை

அநுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் அடகு கடையொன்றில் இருந்து சுமார் 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு (11) இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் சுவரை உடைத்து உள்ளே ...

மேலும்..

ஐ.தே.க – பொ.ஜன பெரமுன ஒன்றிணைகின்றனவா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நாட்டுக்காக ஒன்றிணைய முடியுமானால், கண்டிப்பாக இணைவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இன்று (12) தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ...

மேலும்..

மருத்துவமனையில் போதைப்பொருள் விற்பனை செய்த சுகாதார உதவியாளர் கைது

கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) 173 போதை மாத்திரைகளை வைத்தியசாலையில் வைத்து விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை பரகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

மேலும்..

யாழில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல்.

சாவகச்சேரி நிருபர் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் 10/12 சனிக்கிழமை யாழ்ப்பாணம் கியுடெக் கரித்தாஸ் வளாக மண்டபத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. "அனைவருக்கும் கௌரவம்,சுதந்திரம் மற்றும் நீதி" எனும் கருப்பொருளில் சட்டத்திற்கும் ...

மேலும்..

கைதடி கமநலசேவை நிலையத்தின் செயற்பாட்டினைக் கண்டித்து போராட்டம்.

சாவகச்சேரி கைதடி கமநலசேவை நிலையத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் சிலற்றைக் கண்டித்து 08/12 வியாழக்கிழமை காலை தென்மராட்சிப் பிரதேச செயலகம் முன்பாக தனிநபர் ஒருவரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவச உரமானிய விடயத்தில் கைதடி கமநல சேவை நிலையம் மோசடி செய்வதாக தெரிவித்தே அவர் குறித்த ...

மேலும்..