குத்துச்சண்டை சாம்பியன் கடத்தப்பட்டு தாக்குதல் !

குத்துச்சண்டை சாம்பியன் தினுஷா லக்ஷன் இனம்தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார். கண்டி, ஆஸ்பத்திரி லேனில் உள்ள தனது வீட்டில் தினுஷா லக்ஷன் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வந்த ...

மேலும்..

ஜனாதிபதி, இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியும் இந்திய ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரை படுகொலை செய்துவிட்டீர்கள்- சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் கடும் சீற்றம்

"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' - இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..

அரசியல் தீர்வு காண விரைந்து நடவடிக்கை – சர்வகட்சிக் கூட்டத்தில் இணக்கம்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு தென்னிலங்கை சிங்களக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ...

மேலும்..

சுவிஸில் செவிலியர் போல் நடித்த இளம் பெண்ணின் இழிவான செயல்!

சுவிஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில், செவிலியர் போல நடித்த இளம்பெண் ஒருவர், பிறந்து மூன்றே நாட்களான பிஞ்சுக்குழந்தை ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Lucerne மாகாண மருத்துவமனையில், நேற்று முன் தினம் காலை, செவிலியர் சீருடையில் பிரசவ வார்டுக்குள் நுழைந்த ...

மேலும்..

மணமணக்கும் வாழைப்பழப்பூரி செய்வது எப்படி? 10 நிமிடங்கள் செய்யலாம்…

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே எண்ணற்ற நன்மை அள்ளித்தருகிறது வாழைப்பழம். இதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாழப்பழம் ஒரு நிறை உணவாக பார்க்கப்படுகிறது. மேலும் இதனை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ...

மேலும்..

இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் தெரியுமா?- விஜய்யுடன் எல்லாம் நடித்துள்ளார்

சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. நாமும் தொடர்ந்து அப்படி அதிகம் உலா வரும் பிரபலங்கள் பற்றிய விவரங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறோம். அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ...

மேலும்..

பேராசிரியர் திஸ்ஸ வடக்கு விஜயம்

லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து பொது அமைப்புகள், புத்தி ஜீவிகளைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் ...

மேலும்..

இந்திய கடற்படைத் தளபதி-பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர். ஹரி குமார் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு ...

மேலும்..

களுபோவில வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14ஆம் திகதி) காலை நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவர் உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் கோணபொல கந்தேவத்த பகுதியில் வசிக்கும் சந்ரசோம( 65 ) என பொலிசார் ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும். முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை ...

மேலும்..

நாட்டில் இதுவரை 71,000 பேருக்கு டெங்கு !

இம்மாதத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 3,200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிக ...

மேலும்..

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பக்கட்ட நட்டஈடு வழங்கி வைப்பு!

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு, வீடுகளை சீர்செய்ய முதற்கட்டமாக 10,000 ரூபா நிவாரணத் தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவும் இ.தொ.கா செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கி வைத்தனர்.

மேலும்..

குத்தகை நிலுவைக்காக வாகனங்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் – வெளியாகிய எச்சரிக்கை

குத்தகை (லீசிங்) நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சரின் ...

மேலும்..