இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ...

மேலும்..

சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவெட்டு வெளியீடு…

இன் நிகழ்விற்கு வருகை தந்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப், M.S.சஹதுள் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். சரவணமுத்து, கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. ...

மேலும்..

36 வயதில் கவர்ச்சி நடனம்? இணையத்தை சூடேற்றிய தீபிகா படுகோன்

ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் “பேஷரம் ரங்” பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார், ஏற்கனவே இவர்கள் இணைந்து ...

மேலும்..

கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் ...

மேலும்..

மின் கட்டண பாக்கியை செலுத்த அமைச்சர்களுக்கு 2 வார கால அவகாசம்!

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் ...

மேலும்..

பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி- ஆசிரியர் சங்கச் செயலாளர்

தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பெருந்தோட்டத்தில் கல்வி வீழ்ச்சியடையும் ...

மேலும்..

தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு

காலி ஹபராதுவ பிரதேசத்தில் தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார். குழந்தையின் தாய் குழந்தையை தனது தந்தையின் வீட்டில் ...

மேலும்..

பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு!!

பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இன்று (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்தனர். கம்பஹா, பஹல்கம பகுதியைச் சேர்ந்த இந்துனில் சதுரங்க என்ற ...

மேலும்..

யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து – அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்!

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய ஐந்து வங்கிகள்..! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையின் சட்டக்கோவையின் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்ட விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கையின் குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன டீஎப்சீசீ, இலங்கை வங்கி, மக்கள் ...

மேலும்..

அரசு உதவி பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற, 37 இலட்சம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முழு இலங்கையையும் உள்ளடக்கிய பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்க உதவியைப் பெறத் தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான ...

மேலும்..

இறைச்சிக் கடைகளில் சோதனையை அதிகரிக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மரணத்தை கருத்தில் கொண்டு இறைச்சி பரிசோதனைகளை அதிகரிக்க இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் கால்நடைகளை இழந்தவர்கள் பதியுமாறு கோரிக்கை

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகள் குறித்தான பதிவுகள் யாழ். உடுவில் அரச கால்நடை வைத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கல்நடை பண்ணையாளர்கள் சீரற்ற காலநிலையால் மாடு ஆடு மற்றும் கோழிகள் உயிரிழந்திருப்பின் இது குறித்தான விபரங்களை உடுவில் அரச கால்நடை வைத்திய ...

மேலும்..

உமா ஓயா திட்டம்: 120 மெகாவாட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் சேர்க்கும்

உமா ஓயா திட்டத்தினூடாக 2023 ஜூன் மாதத்திற்குள் மொத்தமாக 120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உமா ஓயா திட்டம் தொடர்பாக திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் ...

மேலும்..

ஜேர்மன் ரெபிஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடை

சுகாதார அமைப்பிற்கு தேவையான 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகளின் கையிருப்பு ஜேர்மன் அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் GIZ Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர் நிக்கோலஸ் ...

மேலும்..