இன்று காலை கொள்ளுப் பிட்டியில் பால் மா வரிசை!

நாட்டில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பால் மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பால் மா வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது . மவ்றட்ட

மேலும்..

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஆறு வாரங்களில் நிறைவுபெறும் -காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் ஆறு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான கடினமான காலம் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டத்திற்கு ...

மேலும்..

டயனா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய ...

மேலும்..

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சியும், நூல் விற்பனையும்…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில் புத்தக கண்காட்சியும், நூல் விற்பனையும் இடம் பெற்றதோடு ஆறநெறிச் சாரம் நிகழ்வில் வெற்றியீட்டிய ...

மேலும்..

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் யானைகள் அட்டகாசம்…

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதிகளில் நேற்று (12/03/2022) இரவு யானைகள் நடமாட்டம் காரணமாக குறித்த ஆலயத்தின் களஞ்சிய அறை, சுற்றுமதில் பகுதிகள் சேதமடைந்துள்ளது. குறித்த யானைக்கூட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் அட்டகாசம் ...

மேலும்..

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் இராணுவத்தினரால் கௌரவிப்பு.

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கைதடி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பாடல்கள் மற்றும் உரைகள் இடம்பற்றதுடன் இராணுவத் ...

மேலும்..

புதுப்பிக்கத் தக்க சக்தி மூலம் வடக்கு அரச நிர்வாக தடையின்றி செயற்படுத்தப்படும்.. ஆளுநர் நம்பிக்கை.

வடக்கில் சோலர் சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி செயல்படுத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சரால் நாட்டின் பொது இடங்களில் மின்சார பயன்பாட்டை 20 சதவீதமாகக் குறைக்குமாறு ...

மேலும்..

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி: எதிர்வரும் 10 ஆம் திகதி…

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான உடக சந்திப்பு யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விடுதியில் இடம்பெற்றது. திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண் ...

மேலும்..

கல்முனையில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனத்தினை மடக்கிப் பிடிப்பு

  காரைதீவு பிரதேசத்தில் இருந்து இன்று (18) இரவு 8.30 மணியளவில் கல்முனை நோக்கி வந்த டிபெண்டர் வாகனம் ஒன்றினை போக்குவரத்து பொலிசார் வழிமறித்த போது பொலிசாரின் சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் தொடர்ந்தும் கல்முனையை நோக்கி அதி வேகமாக பயணத்தின் காரணமாக ...

மேலும்..

49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவன பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மக்களின் மனதில் இடம்பதித்த 49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவனமானது 4 வருடகாலமாக கனடாவாழ் தமிழரும் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வர்த்தகருமாகிய திரு.லதன் வரதராஜா அவர்களால் வலுவாக நிர்வாகிக்கப்பட்டுவருகிறது. வாடிக்கையாளர் சேவையை மனத்திருப்தியாக ...

மேலும்..

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்பு: பொலிஸ் தகவல்கள்….

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11 பவுண் நகைகளும் உருக்கப்பட்ட நிலையில், ...

மேலும்..

கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்

கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சனிக்கிழமை (29) விசேட செய்தியாளர் சந்திப்பில் ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது -வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ்

கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்பு, ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் ...

மேலும்..

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” ஆரம்பித்துவைக்கப்பட்டது….

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு…

மிகப்பெரிய தொண்டு நிறுவனமான லயன்ஸ் கழகத்தின் இலங்கையின் சிறந்த மாவட்டமாகிய 306பி1 நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பொங்கல் விழா கடந்த (16/01/2022) அன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு ...

மேலும்..