சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்!!!(photos)

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் – அட்டன் நகரில்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) அட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது வெளிக்கு வரும்போது முகக்கவசம் அணிதல், சமுக இடைவெளியை ...

மேலும்..

ஊறவைத்த வெண்டைக்காய் நீரை பருகினால் உடல் எடை குறையுமா?

வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் ...

மேலும்..

உறவில் இனிமை… உள்ளத்துக்கு குளுமை…

உற்றார் உறவினர்களை வெறுத்தபடி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு முதல் வீதி வரை அவர்களுக்கு உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. திருமணமானவர்கள் என்றால் வீட்டில் மனைவியுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை. ஒருவேளை பேசிவிட்டாலும் அதை சண்டையில் கொண்டுபோய் முடித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் அவர்களை பிடிப்பதில்லை. பிரச்சினைகளை ...

மேலும்..

திருப்பதியில் 25 சதவீதம் அதிகரித்த உண்டியல் வசூல்!!

திருப்பதியில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. ரூ.1 கோடியை தாண்டி வந்த உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.2.14 கோடியாக உயர்ந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை உண்டியல் ...

மேலும்..

பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று சமூகமட்டத்தில் பரவத் தொடங்கியதனையடுத்து பொது மக்களை தேவையற்ற ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் வீரர் நஜீப் மரணம்!(photo)

அண்மையில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்து தொர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகை (29-வயது) இன்று (06) மரணமடைந்துள்ளார். இவர் 12 ரி-20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டி ஒன்றிலும் ஆடியுள்ளார்.

மேலும்..

காதலில் விழுந்த காஜல்; பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து ...

மேலும்..

கொடிக்காம மக்களின் கவனத்திற்கு – புங்குடுதீவு பெண் கொடிகாமத்தில் இறங்கி பயணித்திருக்கின்றார்.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு காெரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50 பேர்வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் ...

மேலும்..

வரும் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படுவோம் – கேப்டன் டோனி நம்பிக்கை!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 179 ரன் இலக்கை நோக்கி ...

மேலும்..

டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி!!!

ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் ...

மேலும்..

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தலில்!!! – இன்று மாலை பரிசோதனை அறிக்கை பெறப்படும்.

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(06/10/2020)

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். ...

மேலும்..

மேலும் 220 பேருக்கு கொரோனா!!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (06) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 223 ஆக ...

மேலும்..

ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி!!!

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். ஷிவானி ...

மேலும்..