இரண்டே நாட்களில் 2000 கோடியை கடந்து வசூல் செய்த அவதார்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

கடந்த 16ஆம் தேதி உலகளவில் 52 ஆயிரம் திரைகளில் வெளிவந்த திரைப்படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர். 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.   ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. வெளிவந்த ...

மேலும்..

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.   ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி என இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.   இதை தொடர்ந்து ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக ...

மேலும்..

யாழ் கற்கோவளம் கடலில், 140 பேருடன் தத்தளித்த படகு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 140 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக சிறுவர்கள் உட்பட 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் கடற்படையால் ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு செய்ய அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்ககாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி கலைந்துரையாடவுள்ளது. இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது. அத்தோடு ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் ...

மேலும்..

ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற சிட்னி மாஜிஸ்திரேட் கோர்ட் மாஜிஸ்திரேட் கிளாரி பெர்னான் அனுமதி அளித்துள்ளார். தனுஷ்க ...

மேலும்..

1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதி அரசாங்கம் ரூ 1,000 மில்லியன் ஒதுக்கீடு

பின்தங்கிய பகுதிகளில் உள்ள 1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதியை வழங்க ரூ. 1,000 மில்லியன்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கருத்தின் கீழ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும். வடமேல் மாகாண ...

மேலும்..

உல்லாச விடுதியில் ‘ஐஸ்’ விருந்து – 30 பேர் கைது!

பெந்தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச விடுதியில் சிலர் போதைப்பொருள் பாவனையுடன் விருந்துபசாரம் ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாரா? யாழ் பெண் ஜனனி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இந்த வாரம்நாமினேஷன் பட்டியலில்அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ...

மேலும்..

தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது..

தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று (17.12.2022)காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச தழிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் க.செல்வப்பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு தழிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளரும் ஜனாதிபதி ...

மேலும்..

வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த நபரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது..

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் உறவினர்களிடம் ...

மேலும்..

சுமந்திரன் சாணக்கியன் திருக்கோவிலில் உதவித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான .எம் ஏ சுமந்திரன் மட்டு மாவட்ட பாராளுமன்ற மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். அச்சமயம் வடகிழக்கு மறுவாழ்வு அமைப்பின் சார்பின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய இராட்சத மீன்தொட்டி – வெள்ளம்போல் ஓடிய மில்லியன் லீட்டர் நீர்

ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான  ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் ...

மேலும்..

புகையிரதப் பாதையில் புகைப்படம் எடுத்த மூவர்; ரயிலில் மோதி விபத்து

புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக ரயிலில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்..