தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்களால் மருந்துகள் வழங்கிவைப்பு..
கனேடிய தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது. இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் ...
மேலும்..


















