மிருசுவில் படுகொலை நினைவேந்தல்..

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் ...

மேலும்..

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது -கம்மன்பில

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பரந்த எதிர்க் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ...

மேலும்..

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயமுள்ளது-சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்

இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ...

மேலும்..

மூன்று அரச நிறுவனங்கள் அரசாங்கத்தின் கூட்டு நிதிக்கு நன்கொடை

இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆகியன கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் கூட்டு நிதிக்கு 2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளன. இது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...

மேலும்..

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் யாழ் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று(19) இரவு 8மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன ...

மேலும்..

பெருந்தொகையான போதைப்பொருட்களைபிடிப்பதை விட்டுவிட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்டவேண்டாம்-உமாச்சந்திர பிரகாஷ் தெரிவிப்பு!!

பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் வரும்போது அதனை பிடிப்பதை விட்டுவிட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்டவேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பேருந்து வண்டி ஒன்றை கையளிப்பதற்காகவே சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார். பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பேருந்து வண்டி ...

மேலும்..

மறைமுகமான மத்தியஸ்தம் சொல்ஹெய்ம் முன்னெடுப்பு – ரணில், சஜித், சம்பந்தனுடன் சந்திப்பு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் ...

மேலும்..

வீதியை அமைத்துத்தரக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ் சாவகச்சேரி கொடிகாமம் J/320 கிராமசேவகர் பிரிவு மக்கள் 19/12/2022 சாவகச்சேரி பிரதேச செயலகதிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கோயிலாமனை வீதி 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப் படாதமையால் பெரும் அசௌகரிய நிலை ஏற்படுவதாகவும் மழை காலங்களில் வீதியினால் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் ...

மேலும்..

நாளை தேசிய தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது

தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்..

எழுவைதீவு புனித தோமையாருக்கு புதன்கிழமை திருவிழா

யாழ்.எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா கடந்த திங்களன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந் நவநாள் திருவிழா தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் நாளை செவ்வாய்க் கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ...

மேலும்..

நான்கு தூதுவர்கள் – இரண்டு பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி!

  நான்கு தூதுவர்கள், இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, பிரான்ஸுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் ...

மேலும்..

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய், ஓமானுக்கு சென்றிருந்த குழு நாடு திரும்பியது

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர். இதேவேளை, ...

மேலும்..

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் -அமரவீர

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை சமாளிக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கான சட்டம் இப்போது உள்ளது. எந்த ஒரு நபருக்கும் அவர்களின் அந்தஸ்து அல்லது ...

மேலும்..