ஐ.ம.ச.வின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஸ் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக(தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவால் கடந்த 29ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர்களில் ஒருவராகவும், ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவராகவும், எதிர்க்கட்சித் ...

மேலும்..

இலங்கையில் ஏடிஎம்களில் இருந்து 10.6 மில்லியன் ரூபா திருட்டு

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து 10.65 மில்லியன் ரூபா திருடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று நேற்று அதிகாலை ATM இயந்திரத்தின் கணினியை ஹேக் செய்து மென்பொருளில் உள்ள தரவுகளை மாற்றி ...

மேலும்..

மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

உடுகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவர் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகியாதெனிய ...

மேலும்..

ஓய்வுபெற்ற அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே துறை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்கிறது

  2022 டிசம்பர் 31 அன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது. அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு பெற்றவர்களை நாட வேண்டும்.

மேலும்..

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா,

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் இன்றிரவு(30) இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 31 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் ...

மேலும்..

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் – ஆராய்கின்றது அரசாங்கம்

சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது. பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து – காவல்துறையினருக்கு எதிராக தெல்லிப்பளை கிராம சேவகர்கள் போராட்டம்!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்கள் இன்றையதினம் (30), கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை காவல்துறையினருக்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பெப்ரவரியில் வெளியாகும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 42 மையங்களில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆறாயிரத்து 20 உத்தியோகத்தர்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ...

மேலும்..

சொக்க வைக்கும் பேரழகி ரம்யா பாண்டியனின் கலக்கல் புகைப்படங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து இவர் ஆண் தேவதை என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது. இதன் பின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று இறுதி சுற்றுவரை ...

மேலும்..

நான் தவறான உறவில் இருந்தேன்- முதன்முறையாக பரபரப்பு தகவலை கூறிய நடிகை அஞ்சலி

தெலுங்கு சினிமாவில் முதலில் நடிக்க துவங்கி பின் திறமையான நடிகை என்ற பெயரோடு தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்ற அஞ்சலி, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ...

மேலும்..

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்

விஜய் தொலைக்காடசியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது காதலி எல்லாம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். ரச்சிதாவிற்கு அவரது கணவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ...

மேலும்..

பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இந்து பெண்!

பாகிஸ்தானில் நேற்றைய தினம் (29-12-2022) இந்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த 40 வயது பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ...

மேலும்..

வெளிநாடொன்றில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! ஒரே நாளில் 415 பேர் பலி

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் ஜப்பானில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கொரோனா மரணம் ஆகும். விடுமுறைக் காலம் ...

மேலும்..

கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி

கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குகழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.   பிரம்டனைச் சேர்ந்த நிக்கலோசன் – ரேவா தம்பதியினரே இவ்வாறு இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளும் இந்த 2022ம் ஆண்டுடில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி ...

மேலும்..