கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த கார் பாதையின் ஓரத்தில் காணப்பட்ட ...

மேலும்..

பாடசாலை மாணாவர்களை சோதனையிடுவது தொடர்பில் புதிய உத்தரவு

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களையும் அவர்களின் புத்தகப் பைகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், அவற்றை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை ...

மேலும்..

1,150 அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுமுறை

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும்..

வடக்கு ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் ஜனவரி 5ஆம் திகதி முதல் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

வியத்புர வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக 500,000 அமெரிக்க டொலர் வருமானம்

பன்னிபிட்டியவில் உள்ள வியத்புர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளை விற்பனை செய்ததன் மூலம் 500,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

ஜனவரியில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின்சார சபைக்கு 35 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை மின்சார சபையின் மொத்த வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் ...

மேலும்..

முதலை தாக்குதலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவு, ஆவெட்டியாவெளியில் வயல் வேலைக்காக சென்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் 26/12 அன்று மாலை வேளை வண்ணாத்தி ஆற்றைகடந்து செல்லும்போது, முதலையின் தாக்குதலுக்குள்ளாகி காணாமல் போயுள்ளார். தன்னை முதலை பிடித்துவிட்டதாகவும், என்னை காப்பாற்றுங்கள் என்ற அழுகுரல் கேட்டு ஆற்றின் மறுமுனையிலிருந்த செல்லையா ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 30 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் ...

மேலும்..

ஜனனி மேல ஏன் அவ்ளோ பாசம்? அமுதவாணனை கேட்ட மனைவி- என்ன பதில் சொன்னார்?

கடந்த 5 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் பாதுகாப்பாக விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் சற்றும் சுவாரசியமும் பரபரப்பும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. காரணம் அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் தனலட்சுமியை குறிப்பிடலாம், மற்ற போட்டியாளர்கள் மிக பாதுகாப்பாக விளையாடி வருவதாக ...

மேலும்..

மீண்டும் விவாகரத்தா? 2வது மனைவியை விட்டு பிரிகிறாரா இயக்குநர் செல்வராகவன் – ரசிகர்கள் அதிர்ச்சி

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் செல்வராகவன். அந்த படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு சமயத்தில் செல்வராகவன் ...

மேலும்..

சிறுமி பாலியல் வன்புணர்வு – பிக்கு மற்றும் அவரது சகோதரர் உட்பட நால்வர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொனராகலை, தொம்பஹாவெல காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே ...

மேலும்..

காவல்துறை வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளம் குடும்பஸ்தர்! உயிரிழப்பு

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், 32 வயதுடைய  மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் கன்பியூசியஸ் என்ற இளம் ...

மேலும்..

பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி: அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல்

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் ...

மேலும்..

தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் – கிளிநொச்சியில் சம்பவம்!

22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆறு பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்தியுள்ளனர்.   கடத்தப்பட்ட பெண் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ...

மேலும்..

மின்சாரக் கட்டண இணையத்தளம் ஹேக் -10 கோடி பண மோசடி – 24 வயது இளைஞன் கைது!

மின்கட்டண இணையதளத்தை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 24 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் 10 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இராணுவ விசேட ...

மேலும்..