11 நாட்களில் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தை பதிவு செய்த யால தேசிய பூங்கா!

யால தேசிய பூங்கா அண்மைக் காலத்தில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. யால தேசிய பூங்காவை பார்வையிட நேற்று வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் வந்த வருமானம் மாத்திரம் 1கோடியே 12 லட்சத்து 64,179 ரூபாவாகும் என விவசாய, வனவிலங்கு ...

மேலும்..

உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..

உலக மண் தினத்தை முன்னிட்டு கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எதிர்காலத்தை நோக்கி சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று பாடசாலை ...

மேலும்..

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.(காணொளி இணைப்பு)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர். வட கிழக்கு தமிழ் கட்சியை சேர்ந்தவர்களை நாட்டினுடைய ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக அழைப்பு விடுத்திருக்கின்றார் இந்நிலையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளை அரசியல் ...

மேலும்..

கால்பந்து ஜாம்பவானின் பிரியா விடை – விடைபெறுகிறார் பீலே…!!(படங்கள்)

பிரேசிலின் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரண்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று, அவரது உடல் ...

மேலும்..

QR குறியீடு மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களிடம் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளன, அவை ...

மேலும்..

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இணக்கம்

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும்..

4.2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு

பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக 4.2 பில்லியன் ரூபா நிதி நேற்றைய தினம்(02) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம்(03), 06 பில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் E.M.L.அபேரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக 12 இலட்சம் விவசாயிகள் பயனாளர்களாக ...

மேலும்..

பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார்

அவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவரும் சட்டம் தொடர்பில் விருது பெற்ற பேராசிரியருமான லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார். மாரவில – வலஹாபிட்டியில் உள்ள பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்கவின் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை வலஹாபிட்டி ...

மேலும்..

பிணை பெற்று இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இப்போது பாகிஸ்தானில்?

கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பிணை வழங்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கருதப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் போதைப்பொருள் வலையமைப்புடன் கஞ்சிபானி நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக புலனாய்வு அமைப்புகள் ...

மேலும்..

பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பில் பஸ் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி எரிபொருள் விலை 4 வீதத்திற்கு ...

மேலும்..

அதிவேக பஸ் கட்டணங்கள் குறித்த கலந்துரையாடல் நாளை

அதிவேக பஸ் கட்டணங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும்..

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை !

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார். விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இதுவரை தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பதிவு செய்யப்படவில்லை. தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை ...

மேலும்..

விமானப்படை தளபதியின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பதவிக்காலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப்படைகளின் பிரதானி என்ற வகையில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2, 2020 அன்று, விமானப்படையின் 18ஆவது தளபதியாக எயார் மார்ஷல் பத்திரன அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்து – தந்தை மகன் பலி!

கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (02) அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் ...

மேலும்..