அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று வேட்பாளர்களின் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை ...

மேலும்..

வவுனியாவில் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

வவுனியா நிருபர் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (09.07.2020) காலை 5.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலை 8.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் நடத்துனர் கடந்த ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164 பேர் விடுவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164 பேர் இன்று(வியாழக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது . அந்தவகையில் ...

மேலும்..

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்  திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம ...

மேலும்..

வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ்  பிரிவினரால் சந்தேக நபர்கள் நேற்று(புதன்கிழமை) இரவு ...

மேலும்..

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு-கிழக்கில் ‘தமிழ் ...

மேலும்..

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி இணக்கம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பன் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை ...

மேலும்..

மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக ஒலிப்போம் – வேட்பாளர் எம்பி. நடராஜா

நிலையான அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதற்கான மக்களின் குரலாக ஒலிப்போம் என அகதேசிய முற்போக்கு கழகத்தின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் சுயேற்சைக்குழு-5 தலைமை வேட்பாளருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) ...

மேலும்..

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – மஹிந்த!

பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக தமது ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட ...

மேலும்..

பொருளாதார மீளுருவாக்கம்: மத்திய வங்கி வழங்கும் சலுகை!

இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றைக் குறைக்க முடிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கூட்டம்  நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா 100 அடிப்படைப் ...

மேலும்..

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் ஈரானில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் மொத்த ...

மேலும்..

வெலிக்கட சிறைக் கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்குள்ள 315 கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்து 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இது குறித்த அறிக்கை நேற்று வெளியானதாக தேசிய ...

மேலும்..

சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), ...

மேலும்..

கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக ரோஹித்த போகொல்லாகம அறிவித்துள்ளார். இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் ...

மேலும்..

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து ...

மேலும்..