தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழலாம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று ...
மேலும்..


















