மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் சுமார் 3 மணி நேரமாக இராணுவம் சுற்றிவளைப்பு

வல்வெட்டித்துறை, கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர், கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை- கொம்மாந்துறையில், கடந்த வாரம் ...

மேலும்..

PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு  பிரமதர் அலுவலகம்  ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக  பிரதமர் அலுவலகத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது, ‘ குறித்த செயற்பாட்டுக்காக  8 ...

மேலும்..

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர்  உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 16, 20, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூவரும்,  14 வயது சிறுவன்  ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி ...

மேலும்..

அரசியல் வாழ்க்கையில் நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்- மஹிந்த

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளிற்கு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ...

மேலும்..

சூரிய கிரகணம் இன்று: பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா ...

மேலும்..

மேலும் 289 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்தே, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று இந்தியாவில் தங்கியிருந்த 194 ...

மேலும்..

கருணாவை உடனடியாகக் கைது செய்யுங்கள்: சிங்கள ராவய ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனப்படுகொலை செய்துள்ளதாக கருணாவே கூறியுள்ளார். ஆகவே அவரை  உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கோரியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

ராஜபக்ச அரசில் பிரதமராக வருவதற்கு துடிக்கிறார் சஜித் – மஹிந்த அணி தாக்கு 

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கீழ் பிரதமராக வர முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எண்ணுகின்றார்." - இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

3,000 ராணுவத்தினரை கொன்றேன் என்பதுதான் கோட்டாவுக்கு கருணாவின் பிறந்தநாள் வாழ்த்து – விசனிக்கின்றார் மங்கள 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீர, தாம் எத்தனை படையினரைக் கொன்றோம் என்று கூறி, அது குறித்துப் பெருமையடைவதுதான் 'போர்வெற்றி' ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சி வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் ...

மேலும்..

கருணாவின் உரைக்கு எதிராக  ஐ.தே.கவினரும் போர்க்கொடி!

"மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக கருணா அம்மான் தெற்கிலும், வடக்கு மற்றும் கிழக்கிலும் வெவ்வேறு மாதிரியாக கருத்துக்களைக் கூறி வருகின்றார். இவர் போன்ற சந்தர்ப்பவாதிகளை மக்களை ஏமாற்றுவதற்கு அறிவுள்ள மக்கள் சமூகம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை." - இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ...

மேலும்..

கருணா வழங்கிய இரகசியத் தகவலினாலேயே  புலிகளுடனான போரை விரைவாக முடித்தோம் – அவரின் கூற்று பாரதூரமானதல்ல என்கிறது மஹிந்த அணி

"போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக  முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும்  பாரதூரமான விடயமல்ல.  தமிழீழ விடுதலைப் புலிகள்  தொடர்பான இரகசியத் தகவல்களை ...

மேலும்..

3 ஆயிரம் இராணுவத்தைக் கொன்றால்தான் ‘மொட்டு’வில் தேசியப் பட்டியல் கிடைக்குமா? கருணாவின் கருத்தைக் கண்டித்து மஹிந்தவிடம் சஜித் கேள்விக்கணை

ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதி ...

மேலும்..