ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

சஜித்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டார் செஹான்

கடந்த தேர்தலில், ஜனாதிபதியாக எண்ணி போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித், தற்போது ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் பிரதமராக வர எண்ணுகின்றாரென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத்தின் வேட்பாளருமான செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: அதிர்ச்சியூட்டும் வங்கிக் கணக்கு விபரங்கள்!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக (Batticalao Campus) நிறுவனத்துக்குச் சொந்தமான, இலங்கை வங்கியின் காத்தான்குடி கிளையில் உள்ள மூன்று வங்கிக்கணக்கு விபரங்களை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று ...

மேலும்..

முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு

ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையே தேவை – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களினுடைய உரிமையையும் ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள் வன்னிமாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பிலுள்ள ரிமாண்ட் சிறையை நேரில் சென்று தப்புல டி லிவேரா பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். ...

மேலும்..

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பு சாவகச்சேரியில்!

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சாவகச்சேரி தமிழரசுக் கட்சியின் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  சாவகச்சேரியில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு சுகாதார நடைமுறையை பின்பற்றியே நடைபெற்றது. குறித்த ...

மேலும்..

தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு!

தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற  தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகத்தாயகம் 1960, ஆண்டு வரை எந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாக வில்லை ஞானசார தேரருக்கு பதிலடி! பா.அரியநேத்திரன் மு.பா.உ.

காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பூர்வீகம் தெரிநாமல் இருப்பது கேதனை அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை ...

மேலும்..

கோட்டாபயவின் செயலணிக்கு எதிராக சம்பந்தன் போர்க்கொடி தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு, கிழக்கை சிங்களமயமாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்து

பௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களாக மாற்றியமைத்து, இருமாகாணங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான தொடர்ச்சியை இல்லாமல் ...

மேலும்..

கொரோனாவால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்றுமதி வரி நிறுத்தம்!

தேயிலை ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 06 மாதங்களுக்கு  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் முன்வைக்கப்பட்ட ...

மேலும்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: ரணில், மைத்திரி உட்பட நால்வரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு ...

மேலும்..

இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், 03 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு,  சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டில் பரவும் ...

மேலும்..

மத்தியவங்கி பிணைமுறி மோசடி – மைத்திரி மற்றும் ரணிலிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ...

மேலும்..