இ.தொ.கா. கட்சிக்குள் குழப்பம் இல்லை: பொதுத் தேர்தலின் பின்னரே புதிய தலைவர்- கனகராஜ்
கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று ...
மேலும்..


















