கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் ...

மேலும்..

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ...

மேலும்..

பத்தி எழுத்தாளர் ரஜீவ ஜயவீர துப்பாக்கியால் சுட்டுக்கொலை திஸ்ஸ அத்தநாயக்க சந்தேகம்; விசாரணைக்கும் வலியுறுத்து

"பத்தி எழுத்தாளரும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியுமான ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. அவர் தற்கொலை செய்தமைக்கான எவ்வித காட்சிகளும் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திலுள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. எனவே, இது ...

மேலும்..

கொரோனாத் தொற்று 1,905 நேற்று 16 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 55 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து ...

மேலும்..

போராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்! மட்டுவில் முன்னாள் போராளிகள் முன் மாவை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்திந்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

சாந்தி, மற்றும் சத்தியலிங்கம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலத்தில் விசேட வழிபாடு

விஜயரத்தினம் சரவணன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளர்களான திருமதி.சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 15.06.2020 இன்றையநாள் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்குரிய விளம்பர அட்டைகள் பூசையில் வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும் இந்த ...

மேலும்..

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கை

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா ரயில் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ரயில் நிலையத்திற்கு வருகை ...

மேலும்..

தியாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் இன்று சுயநல அரசியலே இடம்பெறுகின்றது – கணேசமூர்த்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள்  அனைத்தையும் மறந்து தங்களின் சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டு  தமிழ்மக்களை முட்டாளாக்கும் வேலைகளைச் செய்துவருகின்றனர் என  முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி   தெரிவித்துள்ளார். துறைநீலாவணையில் இடம் பெற்ற ...

மேலும்..

மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, ‘அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து ...

மேலும்..

வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!

யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்று முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார். நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் ...

மேலும்..

சுமந்திரனுக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது! கருணா

கொழும்பில் பிறந்து வளர்ந்த சுமந்திரனுக்கு  வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை இன்று (திங்கட்கிழமை)  ...

மேலும்..

மைத்திரியின் அடுத்த நகர்வு தொடர்பாக அவதானமாக இருக்கின்றோம்- பொதுஜன பெரமுன

தாமரை மொட்டுவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மேலும் 55 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 1889 பேரில் 536 பேர் ...

மேலும்..

விக்னேஸ்வரன் மக்களிடம் கையேந்தாமல் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஆனந்த சங்கரி அழைப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு  விக்னேஸ்வரன்  தனது கட்சிக்கு வந்தால் தலைவர் ...

மேலும்..