ஜனாதிபதித் தேர்தல் தவறை இப்போதாவது சரி செய்யுங்கள் – தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

"ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விட வேண்டாம் ...

மேலும்..

113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்? – ராஜபக்ச அரசிடம் சஜித் அணி கேள்விக்கணை

"நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட அரசு150 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எப்படிப் பெறப் போகின்றது?" - இப்படிக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கயந்த கருணாதிலக. இந்த அரசின் ...

மேலும்..

அடுத்த பிரதமர் நானேதான்; சிறையில் கைதிகள் கூறினர் ராஜித அதிரடித் தகவல்

"இலங்கையின் அடுத்த பிரதமர் நானே என்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்னிடம் கூறினர்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 'தாமரை மொட்டு'ச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச்  செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் இருக்கின்றனர்." - இவ்வாறு ...

மேலும்..

மாவை கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்…

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு மூவர் படுகாயம்; மக்கள் பதற்றம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கின் குலான் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதுடன் இறுதியில் வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூவர் படுகாயம் அடைந்தனர் எனவும், அவர்களில் இருவரின் நிலை ...

மேலும்..

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!

நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு ...

மேலும்..

புஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு

லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையால் அறிவிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த வீரர்கள் தங்களின் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறியதன் விளைவாக விளக்கம் கேட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ...

மேலும்..

செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்

அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதிசெய்ய ...

மேலும்..

டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை

பாலிவுட் மற்றும் இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் ...

மேலும்..

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் – கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை

(க.கிஷாந்தன்) இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக இன்று (14.06.2020) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் மூண்டது. இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சின்மயா மிஷன் ஆன்மீக ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால், இடம்பெயர்ந்தோருக்கான கொரோனா இடர் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க துரித நடவடிக்கை!

கொரோனா பாதிப்பினால் முடக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலையினையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில், அதனை அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால், சகலருக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன்

பாறுக் ஷிஹான் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி ...

மேலும்..

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்: ஆலையடிவேம்பு விசேட செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன்…

பாறுக் ஷிஹான் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும்  தயாராக இருந்தால் மாத்திரமே  ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  ...

மேலும்..

அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – ரிஷாட்

எதிர்வரும் தேர்தல் ஆளுங்கட்சிக்கு மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும்  என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ...

மேலும்..