தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பினர்

இராணுவ வீரர்களால் கட்டுப்படுத்தப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 77 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும்- இந்திய புலனாய்வு அதிகாரி

இலங்கையில் இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள  இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என  இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தற்போது  இலங்கையில் படை ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவம்- சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வத அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...

மேலும்..

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து யாழில் தேர்தல் ஒத்திகை

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு தேர்தல் முன்னாயத்த ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பதை ஆராய்வதற்காக குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகின்றது. அதற்கமைய யாழ்ப்பாணம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ...

மேலும்..

இன்று நாடு திரும்பும் 111இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 111பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய சென்னையில் இருந்து 109 பேர், மாலைத்தீவில் இருந்து ஒருவர் மற்றும் டோஹாவில் இருந்து ஒருவரே இவ்வாறு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை ...

மேலும்..

கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்துகொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ...

மேலும்..

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

நக்கீரன் எதிர்வரும் ஓகஸ்ட் 05 இல் நடைபெற இருக்கும் தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் கேட்டு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார். இது எதிர் பார்த்ததே. 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தல் நேரத்திலும் மாதாந்தம் ஓய்வூதியாகமாகக் கிடைக்கும் ரூபா ...

மேலும்..

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு 1ம் பிரிவில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சின்னத்துரை ...

மேலும்..

கொள்ளுப்பிட்டி சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம்! – மஹிந்த வேண்டுகோள்

"நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் சுகாதார விதிமுறைகளையும் மீறியே கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அரசியல் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப் பொலிஸார் தடுக்க முயன்றபோதுதான் அவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. தற்போதைய தேர்தல் காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து அரசியல் ...

மேலும்..

ராஜபக்ச ஆட்சியில் நீதிக்கு இடமில்லை – தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாகச் சாடுகின்றார் ரணில்

"ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனச்சாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழும்பியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ...

மேலும்..

கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கென ஜனாதிபதியினால் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியமான இடுகம நிதியம் ஸ்த்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் இடுகம கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹெலரணவிரு படையணியின் அநுராதபுர மாவட்ட அலுவலகத்தினால் 2 ...

மேலும்..

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்-ரத்ன ஜீவன் ஹூல்

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையை விட்டு இருமுறை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால், இரட்டை குடியுரிமை பெறவேண்டி ஏற்பட்டதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்நாட்டிலே வாழ்ந்து,  உயிரிழப்பதற்கு ...

மேலும்..

எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர

வீழ்ச்சியடைந்த உலகளாவிய எரிபொருள் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான அளவு மீண்டும் அதிகரிக்கும் என நம்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இலங்கையில் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, சங்கிலிய ...

மேலும்..

கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது – ஜனகன் நம்பிக்கை!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். கொழும்பில் இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாகவும், ...

மேலும்..