தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பினர்
இராணுவ வீரர்களால் கட்டுப்படுத்தப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 77 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ...
மேலும்..


















