கொரோனாவால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை: மீளக் கட்டியெழுப்பவும் நிவாரணம் வழங்கவும் தீர்மானம்
சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி ...
மேலும்..


















