அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது – விமல்

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது என மைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை. ...

மேலும்..

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் – ஜே.வி.பி!

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது, நாட்டை ஆளும் ...

மேலும்..

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அனில் ஜாசிங்க

முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டங்களின் போது சமூக இடைவெளி மற்றும் ...

மேலும்..

கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடைகிறது அக்கராயன் வைத்தியசாலை!

தேசிய பேரிடர் நிலைமையினை கருத்திற்கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடையவுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சு கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பிரகாரம் ஏற்கனவே அறியத்தரப்பட்டதற்கமைய கொரோனா சிகிச்சை ...

மேலும்..

ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து – லால் விஜயநாயக்க

ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு வெளியே அமைப்புகளை உருவாக்குவதற்குமான முயற்சி இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படையினர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய, பரந்துபட்ட அதிகாரங்களை உடைய ...

மேலும்..

யாழில் கடலில் மிதந்துவந்த 57 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம், இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்துவந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்மப் பொருட்கள் மிதந்துவந்த நிலையில் அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா ...

மேலும்..

முடியுமானால் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – தலதா அத்துகோரல

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் ...

மேலும்..

தமிழ் மருத்துவரின் கொரோனா மருந்து கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் வசந்தகுமார் கண்டுபிடித்த 2 ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வைத்தியர், சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்ற்ம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வைத்தியரின் மனுவில், ...

மேலும்..

இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது – விமல்!

இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் தற்போது பணியில் உள்ள படை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது ...

மேலும்..

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் – லஷ்மன் கிரியல்ல

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தலிற்காக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் நடைமுறை சாத்தியமற்றவை. தேர்தல் பிரச்சாரத்தினை ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 405பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 405பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,994பேர் மொத்தமாக ...

மேலும்..

உலகளவில் கொவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்தது!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 75 இலட்சத்து 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 4 இலட்சத்து ...

மேலும்..

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது- நிதின் கட்காரி

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றதென மத்திய  அமைச்சர் நிதின் கட்காரி  தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இணைய உரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, நிலைத்தன்மை ...

மேலும்..

கொரோனா தொற்று: நான்காவது இடத்தை அடைந்தது இந்தியா

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது. இந்தியாவில் ...

மேலும்..