வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமல் ராஜபக்ஷ

விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார் வவுனியா- போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் செய்த அவர் அப்பகுதியிலுள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்பு  பணிகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த குளமானது 32 மில்லியன் ரூபாய் செலவில் ...

மேலும்..

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்  இந்த விழிப்புணர்வு ஊர்வலம்  இடம்பெற்றது. குறித்த ஊர்வலத்துக்கு முன்னதாக காலை11 மணியலவில், வவுனியா- தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் விடுவிப்பு

வவுனியாவைச் சேர்ந்த 7பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மின்னேரிய இராணுவ முகாமில் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்த  7 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் . மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை ...

மேலும்..

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி – முதலமைச்சர்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...

மேலும்..

24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 ...

மேலும்..

யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை (vedio)

https://youtu.be/qZXRKIsKXC8

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இவ்வாறு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் ...

மேலும்..

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியானது!

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து துப்பாக்கி மற்றும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். ...

மேலும்..

போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை- விமல்

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் கலவரமாக மாறிய விடயம் ...

மேலும்..

இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல ...

மேலும்..

மன்னாரில் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பக் கூடம் ஆளுநரால் திறந்துவைப்பு!

மன்னார், கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்தார். மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் நேற்று (வியாழக்கிழமை) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

மீண்டும் ஐ.தே.கவினை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் – சுஜீவ சேனசிங்க

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: ஒருவர் காயம், நிறுவனமொன்றின் சொத்துக்கள் சேதம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ...

மேலும்..