சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவுநாள் யாழில் அனுஷ்டிப்பு

சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், ...

மேலும்..

யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மன்னாரில் கண்டெடுப்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கண்டெடுத்துள்ளனர். பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை ...

மேலும்..

நமது மாகாணத்தின் தற்போதைய கல்விநிலை மிகவும் வேதனைக்குரியது- வடக்கு ஆளுநர்

கல்வியையும் நிபுணத்துவத்தையும் இலங்கையின் பிற மாகாணங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பரப்பிய கல்விமான்களைக் கொண்டிருந்த வடக்கு மாகாணத்தின் தற்போதைய கல்வியின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதாக வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்  ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும்  1150 பேர்  குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ரணில் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறார்- பவித்ரா

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் 230 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறாரென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

முழுமையான உதவியை தருகிறேன் பெறுபேறுகளை காட்டுங்கள் – ஜனாதிபதி

ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று ...

மேலும்..

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய ...

மேலும்..

சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் சடலம் கண்டெடுப்பு!

கொழும்பு-7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும் 60 முதல் 65 வயதிற்குட்பட்டவருடையதாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

6 உறுப்பினர்களுக்காக வன்னியில் 477 வேட்பாளர்கள் களத்தில் குதிப்பு

வன்னித் தேர்தல் மாவட்டத்தில்  6 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 19 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றிலிருந்து 477 பேர் போட்டியிடுகின்றனர். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் ...

மேலும்..

22, 260 அபாயகரமான வெடிபொருட்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அகற்றல்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 22 ஆயிரத்து 260 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் ...

மேலும்..

சரணாகதி அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது! ஸ்ரீநேசன் தெரிவிப்பு

உரிமை என்னும் ஆணி வேரையறுக்கும் அரசிடம் சரணாகதி அரசியல், சலுகை அரசியலை நாடியவர்களால் எதுவும் சாதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தற்கால அரசாங்கத்தின் மிலேட்சத்தனமான செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் மாவையிடம் மகஜர் கையளித்தது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி…

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா அவர்களை வவுனியா இலங்கைத் தமிழ் ...

மேலும்..

மக்கள் எதிர்பார்த்தது போன்று ஐ.தே.க. வேட்பாளர்களில் அதிகளவில் புது முகங்கள்- ஆசு மாரசிங்க

மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான சந்தரப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் ...

மேலும்..

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்த முடியாது- மன்னிப்புச்சபை

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் “மக்கள் ...

மேலும்..

மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை எச்.எம்.எம்.ஹரீஸால் ஏற்படுத்தப்பட்டாது

பாறுக் ஷிஹான் மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை என்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வராக இருக்கும் போது வலிந்து தோற்றுவிக்கப்பட்டது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி ...

மேலும்..