தீர்வை வென்றெடுக்க கூட்டமைப்பின் கரங்களைத் தேர்தலில் பலப்படுத்துக! வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, அரசியல் தீர்வை வென்றெடுக்க எமது கரங்களைப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதி ஜனனி சஷிகலா விஜேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஹெரோயின் ...

மேலும்..

சிறுவர் பாலியல் வன்கொடுமை – பேர்னபியில் ஒருவர் கைது

சிறுவர் பாலியல் வன்கொடுமை விசாரணை தொடர்பாக ஒரு வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணையத்தில் சந்தித்த ஒரு பெண் குழந்தையை தாக்கியதாக குறித்த வாலிபர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளை பேர்னபி மவுண்டீஸ் அறிவித்தது. அந்த வாலிபர் அவளுடன் ...

மேலும்..

நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவர் பதவி விலகல்!

கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். சாண்டர்ஸின் பணிக்கால ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 40,883 ஆக உயர்வு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 286 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1,741 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

சம்மாந்துறையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு கை கழுவும் இயந்திரம் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம்    சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளினையடி-1 கிரம சேவகர் பிரிவில் இயங்கி வரும்  விழித்திருக்கும் இளைஞர் கழகத்தால் கொரோனாவை  கட்டுப்படுத்தும் முகமாக இன்று (10) கை கழுவும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் ...

மேலும்..

மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி

வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் – பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் எச்சரிக்கை!

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் தங்கள் குடும்பங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் என எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று ...

மேலும்..

இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள்,  தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...

மேலும்..

கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள தொல்பொருட்களை ...

மேலும்..

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் தவிசாளரிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நம்பிக்கை

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான  தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த பிரதேச சபையின் அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவு ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

கருணா அம்மானின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு-விசாரணை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு  ஆதரவு தெரிவித்து  கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட  விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(10) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.   எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான  பாராளுமன்ற தேர்தலுக்கான ...

மேலும்..

தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது – சி.வி.கே.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் ...

மேலும்..