கிண்ணியாவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, கிண்ணியா பகுதியில் அமைந்துள்ள பெரியாற்றுமுனை எனும் இடத்திலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருளொன்று வெடித்ததில் ...

மேலும்..

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் போராளி கட்சிகளின் ஆதரவு கூட்டமைப்புக்கு வவுனியாவில் மாவையுடன் சந்திப்பில் உறுதி

முன்னாள் போராளிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

மங்கள ‘குட்பாய்’!!!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், வேட்பாளர்களுக்கான ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்த பணப்பெட்டியில் இருந்து பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டநபர், கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு – சத்தியமூர்த்தி

யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் இலக்கங்கள்

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 01. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் 02. இ.ஆர்னோலட் 03. திருமதி இரவிராஜ் சசிகலா 04. ஈ.சரவணபவன் 05 கு.சுரேந்திரன் 06. த.சித்தார்த்தன் 07. பா.கஜதீபன் 08. மாவை சோ.சேனாதிராசா 09. வி.தபேந்திரன் 10. சி.சிறீதரன்

மேலும்..

ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜுன் ...

மேலும்..

குற்றவாளிகளைப் பாதுகாக்காதீர் ஐ.நாவின் காலக்கெடு மார்ச் மாதம் மட்டுமே – கோட்டா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியபடியால் அந்தத் தீர்மானங்களிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம் என்றோ அல்லது அந்தத் தீர்மானங்கள் வலுவிழந்துவிட்டன என்றோ அரசு எண்ணக்கூடாது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் இன்னமும் வலுவுடன்தான் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த ...

மேலும்..

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே 61 கையடக்கத் தொலைபேசிகள்இ 51 சிம் அட்டைகள்இ 30 மின்கலங்கள் மற்றும் ...

மேலும்..

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து சிரமதான பணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த சிரமதான பணி 100க்கு மேற்பட்ட ...

மேலும்..

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்..

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேருந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆசனங்களுக்கு மேலதிகமாக ...

மேலும்..

மிலேனியம் தொடர்பான விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்- ஜே.வி.பி

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி, ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியினால், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிற்கே இந்த ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுகின்றது

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை நிறைவு

பிலிப்பைன்ஸில் இருந்து 80 மாணவர்கள் நாடு திரும்பினால், வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 80 மாணவர்கள் அடங்களாக 250 பேர் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர் என ...

மேலும்..