கிண்ணியாவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, கிண்ணியா பகுதியில் அமைந்துள்ள பெரியாற்றுமுனை எனும் இடத்திலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருளொன்று வெடித்ததில் ...
மேலும்..


















