வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் பங்கேற்றார் இராணுவ தளபதி

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார். வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்தது. நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய ...

மேலும்..

கிளிநொச்சி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியியின் பூநகரி 4ம் கட்டை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து மணல் ...

மேலும்..

தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் – கோட்டா

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பேருந்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருந்துகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால பிரச்சினையை விரிவாக ஆராய்ந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண ...

மேலும்..

தமிழ் மக்களிடம் மஹிந்தவுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை – சுப்பிரமணியம் சுவாமி

தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என இந்தியப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை வானொலியொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எச்சரிக்கை நிலவிய ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ...

மேலும்..

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு

கேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ...

மேலும்..

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கின்றனர் – ரவி

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டம், பாரிய சர்ச்சைகளுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 834 பேர் ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு ஒரு மாத சிறை

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவர் கைது ...

மேலும்..

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி ...

மேலும்..

சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது – பொலிஸ்

பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்களும் பயணிகளும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. இந்நிலையில் ...

மேலும்..

இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல்  கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...

மேலும்..

நாடாளுமன்றில் பெரும்பான்மை எமக்கே – ரோஹண லக்ஷ்மன்

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தலில் மூன்றில் ...

மேலும்..

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு ...

மேலும்..

எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் – ஹெகலிய

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதன் காரணமாக ஓகஸ்ட் 07 ஆம் ...

மேலும்..