பொதுத்தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகலாம்
பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடி கலந்துரையாடவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான முடிவு இன்றைய கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்க மார்ச் ...
மேலும்..


















