பொதுஜன பெரமுனவினரே என்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்- ரட்னஜீவன் ஹுல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான தரப்பினராலேயே, தனக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது செயற்பாடுகள் ஒருதரப்பை நியாயப்படுத்தும் ...

மேலும்..

மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு நேரடியாக ...

மேலும்..

பூசா சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானம்

பூசா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் நேற்று  (சனிக்கிழமை) சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

கொழும்பு, கம்பஹாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பேருந்துகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக வைரஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பினர்

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு நாடு திரும்மியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என ...

மேலும்..

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென் மேற்கு பகுதியில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி ...

மேலும்..

யாழில் ஒருவித வைரஸால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணையை சேர்ந்த லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (40 வயது) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு, ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை யாழ்.போதனா ...

மேலும்..

ஐ.தே.கவை அழித்தது சஜித் பிரேமதாஸவே! மஹிந்தவின் மகன் நாமல் போட்டுத் தாக்கு

"ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும்! – சுதந்திரக் கட்சி கோரிக்கை

"அளுத்கம - தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்குட்டுத்தியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? திங்கள் கூடுகின்றது ஆணைக்குழு

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளைமறுதினம் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

தேர்தலைக் கண்காணிக்கும் ஜனாதிபதியின் விசேட செயலணி புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர். பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படாது போனாலும்கூட எதிர்வரும் ...

மேலும்..

பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!

அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல என பஃபேலோ ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் ...

மேலும்..

மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்

(பாறுக் ஷிஹான்) மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் குதிரைகளின்    நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு  மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில்   திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகர  சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை  துறைநீலாவணை எல்லை  பகுதியில்  அதிகமான குதிரைகள்  ...

மேலும்..