பொதுஜன பெரமுனவினரே என்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்- ரட்னஜீவன் ஹுல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான தரப்பினராலேயே, தனக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது செயற்பாடுகள் ஒருதரப்பை நியாயப்படுத்தும் ...
மேலும்..


















