மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மட்டக்களப்பு- தாழங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) பகல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் ...

மேலும்..

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை ...

மேலும்..

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் தற்போது 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இவ்வாறு வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பாலைவன வெட்டுக்கிளி ...

மேலும்..

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள மன்னார் புதிய பேருந்து நிலையம்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாளை (ஞாயிற்றக்கிழமை) உத்தியோக பூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின், சுமார் 130 மில்லியன் ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் ...

மேலும்..

இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு

இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ள லெபனான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன மற்றும் லெபனான் தொழில் அமைச்சர் லமினா யமினி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடு திரும்பும் முன்னர் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு இரண்டு பேர் வந்த நிலையில், அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக ...

மேலும்..

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும உடல் ரீதியாக முழு ...

மேலும்..

வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம்  ...

மேலும்..

வானிலை குறித்து மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ...

மேலும்..

கருணாவுக்கு ஆதரவாக கல்முனையில் விளம்பர பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து, வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புரிந்து வந்த சிவில் சேவை உத்தியோகத்தர்கள் 236 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை  விசேட விமானம் ஒன்றின்  ஊடாக  நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு உலகமே முகம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்கள் என அரசாங்க தகவல் ...

மேலும்..

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..