எல்லைப் பிரச்சினையை தீர்பதற்கு இராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை!
இந்திய – சீனா எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண்பதற்காக தூதரக மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இந்தியா, ...
மேலும்..


















