எல்லைப் பிரச்சினையை தீர்பதற்கு இராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை!

இந்திய – சீனா எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண்பதற்காக தூதரக மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இது குறித்த  உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இந்தியா,  ...

மேலும்..

தமிழகத்தில் தீவிரத்தன்மை கொண்ட புதிய கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸில் புதிய வகை ஒன்றினை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, கிளேட் ஏ 1 3, (Glade A 1 3 i)என்ற புதிய வகை பரவி வருவதாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

இந்தியாவில் 75 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 75 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 25ஆம் திகதியில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் ...

மேலும்..

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 11 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது – அனில் தேஷ்முக்

புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இதுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிய இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது ...

மேலும்..

சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும்  கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டன. இதன்படி தமிழகத்தில் ...

மேலும்..

ஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் தென்கனல்  மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த  விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான அனீஸ் பாத்திமான ...

மேலும்..

47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – பழனிசாமி உறுதி!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் ...

மேலும்..

இராமநாதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ நிறை கொண்ட புள்ளிச் சுறா மீன்

இராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன், உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக ...

மேலும்..

மிதுன பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை  எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலையடுத்து வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களை திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி ...

மேலும்..

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,086,465ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள ...

மேலும்..

இனவெறிக்கு எதிரான போராட்டம்: சொந்தக் கட்சியிலேயே ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிர்ப்பு

அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையாளும் விதம் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. முன்னாள் உட்துறை செயலாளர் காலின் பாவெல், டொனால்ட் ட்ரம்ப்பின் போக்கு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘போராட்டத்தை ...

மேலும்..

அமெரிக்காவில் கொவிட்-10 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 449பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றால் 18,905பேர் பாதிக்கப்பட்டதோடு, 373பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ...

மேலும்..

குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்கும் பிரான்ஸ்!

குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்க, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் எறிவது, மற்றும் பொது இடங்களில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் இந்த மாத ...

மேலும்..

மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது: மதத் தலைவர்கள்

எதிர்வரும் ஜூன் 15ஆம் முதல் இங்கிலாந்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை கிறிஸ்தவ தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் முஸ்லீம் மற்றும் யூத தலைவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க இந்த நடவடிக்கை பொருத்தமானதல்ல என்று கூறினர். வெஸ்ட்மின்ஸ்டரின் ...

மேலும்..

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினசரி கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது!

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது ...

மேலும்..