யாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – விகாராதிபதி
இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ...
மேலும்..


















