கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே
கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைப்பேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு ...
மேலும்..

















