கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைப்பேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு ...

மேலும்..

‘மக்களின் நாயகன்’ என மஹிந்தவை சம்பந்தன் புகழ்ந்தமை அரசியல் நாடகம் – தவராசா

மக்களின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷ’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 9 மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு பகிரங்க சவால் விடுத்தார் செஹான் சேமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தியினர், தங்களுக்கு பலம் கிடைத்து விட்டதாக தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனை பொதுத் தேர்தல் ...

மேலும்..

பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை – குமார வெல்கம

நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை. ஆனால், கொரோனா அச்சம் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலுக்கான ...

மேலும்..

தனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது – அநுர

நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுத்தேனும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஆளும் தரப்பினர் தற்போது முயற்சித்து வருகிறார்கள் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ...

மேலும்..

ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 4 முதல் 19 ஆம் திகதிக்குள் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் திகதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று ஆணைக்குழு உறுப்பினர்களிடையே இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ...

மேலும்..

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் குணமடைந்து வைத்திசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுக்குள்ளான 725 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

ஜோர்ஜ் புளொய்டின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை என அமெரிக்கத் தூதரகம், தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டி, மினிசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் பொலிஸாரால் கழுத்து நசுக்கப்பட்டு கொலை ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட13 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு..

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் தொற்றுநொயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட ...

மேலும்..

ஐ.தே.க. ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு – வே.இராதாகிருஸ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ...

மேலும்..

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும் ஜோர்ஜ் உள்ளிட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் ...

மேலும்..