நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது- மங்கள

நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த அரசியல் பயணத்திலும் தோல்வி சாத்தியம். நான் எனது அரசியல் வாழ்விலும் ...

மேலும்..

சஜித்துக்கு எதிராக பாரிய கிளர்ச்சி ஆரம்பம்- மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் ஆரம்பமாகியுள்ளதாக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கலவரத்தில் தலைமைத்துவத்தை பெற்றுதருவதாக ...

மேலும்..

இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன- ஞானசார தேரர்

இலங்கையில் சுமார்  43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  நேற்று (சனிக்கிழமை) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கை: திறைசேரியிடம் 75 கோடி ரூபாயை கோரும் தேர்தல் ஆணைக்குழு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுப்பதற்காக 75 கோடி ரூபாயைப் பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. மேலும், தேர்தலுக்காக வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகத் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ...

மேலும்..

யாழில் இளைஞர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்த நிலையில், வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் ...

மேலும்..

போதைப்பொருடன் 411 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயினுடன் 170பேர் உட்பட 411பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) காலை 6மணி முதல் இன்று காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் கஞ்சாவுடன் 88பேரும் ...

மேலும்..

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது ...

மேலும்..

நாட்டின் மோசமான ஆட்சியே அமைதியின்மைக்கு காரணம்- சஜித்

நாட்டில் தற்போது, மோசமான ஆட்சி நிலவுகின்றமையினால்தான் அமைதியின்மை நிலவுகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ பொருளாதாரம் வீழ்ச்சி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் வீடு திரும்பினர்

கேப்பாப்புலவு – பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் நேற்று (சனிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் கடற்படையினரால் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை பூஸ்ஸ ...

மேலும்..

கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகனம் மடக்கிப் பிடிப்பு….

கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகம் பிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செலகத்திற்கு உட்பட்ட வெட்டுக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து மதிரைக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ்நிலைய புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த  தகவலுக்கமைய பூநகரி பொலீசாரும் புலனாய்வத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்த ...

மேலும்..

வரணிஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் – சங்கானையை சேர்ந்தவரே நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...

மேலும்..

கிளிநொச்சியில் பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் குழப்ப நிலை

கிளிநொச்சி – பூநகரி பகுதியில்,  மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால்  மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய ...

மேலும்..

பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை  ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி, ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார். அதனடிப்படையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து வருகை ...

மேலும்..

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் இலங்கை எதிர்க்கொள்ளும்- ரணில்

இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஞானசார தேரர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர், நாளை (திங்கட்கிழமை) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இதேநேரம், காத்தான்குடி பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடும்போக்குவாத செயற்பாடுகள் குறித்து நாளை ...

மேலும்..