அனுஷியாவின் பொறுப்பில் இ.தொ.கா வழிநடத்தப்படும்- ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் வரை, அதன் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜாவின் பொறுப்பில்  அதன் செயற்பாடுகள் முன்னெக்கப்படுமென இ.தொ.கா இளைஞரணிச் செயலாளரும் காங்கிரஸின் பிரதிப்பொதுச் செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெறுவதாக ...

மேலும்..

153 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்பினர்

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்து கொரோனா தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 153 பேர்  இந்தியா நோக்கி பயணித்துள்ளனர். இந்திய விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை ...

மேலும்..

ஐ.தே.க. இன் அழிவிற்கு சஜித்தே காரணம்- நாமல்

ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் ...

மேலும்..

காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்று வீசியமையால் அதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார். தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் ...

மேலும்..

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாது என தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டும் எனவும் ...

மேலும்..

சஹரான் குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை – ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி- பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் இடம்பெறாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இத தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, சுகாதார பிரிவினருடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைய மருந்துகளை விநியோகிக்கும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கட்சி ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட முகாமையாளருடனான சந்திப்பில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது கட்சி நாட்டின் மக்களின் கருத்துக்களுக்கு ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு மக்களை அனுமதிக்குமாறு சுமணரட்ன தேரர் கோரிக்கை!

கதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்கு  ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முதல் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த கூட்டம்  இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ...

மேலும்..

கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – டிபெண்டர் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபளின் உயிரிழப்பு தொடர்பான விபத்து குறித்து கைது செய்யப்பட்ட 24 வயது டிபெண்டர் வாகன சாரதி ஜூன் 19 வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை ...

மேலும்..

மன்னார் புதையல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி

மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சந்தேகநபர்களை, மன்னார் பதில் நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே அவர் இவ்வாறு  ...

மேலும்..

மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக மங்கள ...

மேலும்..

நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி திருப்பி அனுப்பப்பட்டார்

பொலனறுவை பௌத்த மையத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக இன்று (திங்கட்கிழமை) அவர் சென்றபோதே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மைத்திரிபால ...

மேலும்..

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை  செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது  அப்பகுதி மக்கள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும்  தெரியவருவதாவது, யாழ்.கலட்டி ...

மேலும்..