ரணில் அணிக்கு 10 ஆசனங்கள்! சஜித் அணிக்கு 20 ஆசனங்கள்!! – மஹிந்த அணி ஆரூடம்

"நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்கும். ரணில் அணி வெறும்  10 ஆசனங்கள் மட்டுமே பெறும். அதேவேளை, சஜித் அணி 20 ஆசனங்களுக்கு ...

மேலும்..

ரணில் – சஜித் ‘டீல்’ மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

"அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவும் கூடும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

கோட்டா அரசுக்குக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கவே முடியாது – இப்படிக் கூறுகின்றார் தயாசிறி

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே ...

மேலும்..

காட்டாட்சி மீண்டும் இங்கு தலைதூக்க இடமளியாதீர்! தேர்தலில் நல்ல பதிலை வழங்குமாறு மக்களிடம் கிரியெல்ல வேண்டுகோள்

  "நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட காட்டாட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்குத் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

1915 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 10 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 29 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,371 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று ஈரானிலிருந்து வந்த 04 பேர், ...

மேலும்..

தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம்

கொரோணா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் அன்றைய ...

மேலும்..

வடக்கில் எத்தனை விதவைகள் உள்ளனர்? மக்கள் பிரதிநிதிகளே தரவு தரவேண்டும்! என்கிறார் உமாசந்திரபிரகாஷ்

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். 87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் ...

மேலும்..

கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம்  நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் ...

மேலும்..

வாக்குகளைச் சிதறடிக்கவே வன்னியில் பல அரசியல் கட்சிகள் – சாந்தி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்ட வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் திட்டமிட்டு பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

சி.ஐ.டி.யினர் எடுத்துச் சென்ற தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட சண்டே ஒப்சர்வரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணினியில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய அரச பகுப்பாய்வாளருக்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 29 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 29 பேர் குணமடைந்ததுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 1371 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

சிறைகளுக்குள் குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே ஜனாதிபதி செயலணி – பாதுகாப்பு செயலாளர்

பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை சிறைச் சுவர்களுக்குள் இருந்து இயங்குகின்றன என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். அந்த தவறான செயல்களை கண்டறிவதற்கும் அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு பாதுகாப்பான நாட்டையும், ஒழுக்கமான, சிறந்த மற்றும் சட்டபூர்வமான சமூகத்தை ...

மேலும்..

உமா-ஓயா திட்டம் : 85 ஈரானியர்கள் இலங்கைக்கு வருகை

உமா-ஓயா திட்டத்தில் பணியாற்ற 85 ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய விசேட விமானத்தில் இலங்கைக்கு அவர்கள் வந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ...

மேலும்..