தாமரைக் கோபுரம் விரைவில் மக்கள் பாவனைக்கு!
தாமரைக் கோபுரத்தின் சகல பணிகளையும் பூர்த்தி செய்து விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுரத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் பயனுள்ள முதலீடாக உயர்தரத்துடன் நவீன மயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனுடன் தொடர்புடைய, ...
மேலும்..


















