கடந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனாவால் பலர் உயிரிழந்திருப்பர்- மஸ்தான்
கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் ‘கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள சூரிய கட்டைகாட்டு ...
மேலும்..

















