இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை – பந்துல
இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உலக வங்கியின் மூலமாக ...
மேலும்..


















