ஐ.நா.வின் பயங்கரவாத தடைக்குழு தயாரிக்கும் வழிகாட்டி: இலங்கை உட்பட சார்க் நாடுகள் உள்ளடக்கம்

இலங்கை உள்ளிட்ட சார்க் அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாதத் தடைக்குழு தயாரித்து வருகிறது. அதில், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் ...

மேலும்..

சுக்கிர வக்ர நிலை அடைவதால் தாம்பத்தியத்தில் என்ன பிரச்னை ஏற்படும், எப்படி தவிர்க்கலாம்?

சுக்கிரன் வக்ர நிலை அடையும் காலத்தில் நம் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதலில் நெருக்கம் எப்படி இருக்கும். மே 13 முதல் ஜூன் 25 வரை சுக்கிரன் வக்ர நிலை அடைந்து ரிஷப ராசியில் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. சமீபத்திய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக 74,613பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில், 90பேர் உயிரிழந்ததோடு, 1,212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் ...

மேலும்..

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாவிட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை ...

மேலும்..

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்- வேல்ஸ் அரசாங்கம்

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் வீடுகளுக்கு வெளியே ஒருவரை சந்தித்தல் போன்றவற்றுக்கு இங்கிலாந்தில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேல்ஸ் அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வேல்ஷ் அரசாங்க செய்தியாளர் ...

மேலும்..

டிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்(16.05.2020)   மதியம் 12.30 மணியளவில் டிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக ...

மேலும்..

மியன்மார், ஜப்பானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிக்கித்தவித்த இலங்கையர்கள் மியன்மார் மற்றும் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தவகையில், மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், தாயகம் ...

மேலும்..

மேலும் 43 பேர் குணமடைந்தனர் – 520 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 43 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட 935 பேரில் 177 கடற்படையினரும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் 406 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும்- உமாசந்திரா பிரகாஷ்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என மூத்த ஊடகவியலாளரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 50 ...

மேலும்..

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய அடைமழை- வீடு முழுமையாக சேதம்

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வீட்டின் கூரைகள் காற்றில் ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள்!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரும், வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய ஆண் என்றும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், “எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து வருவதுண்டு. இவ்வாண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக ...

மேலும்..

எதிர்காலத்தில் மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் எதிர்காலத்தில் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு: நான்காம் நாள் நினைவுகூரல் யாழ்.நகரில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 4ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வு குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட ...

மேலும்..