இறந்தவர்களுக்கு நீதி கிட்டும் வரை தமிழரின் போராட்டங்கள் தொடரும்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் சுமந்திரன்

இந்த துன்பகரமான நாளை தமிழ் மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலேயே சுடரேற்றி நினைவுகூர வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றன. முல்லிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவுதினம் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடத்தத் தமிழரசுக்கும் தடை உத்தரவு! நீதிமன்று விடுத்ததாகப் பொலீஸார் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்தேன்.." என்று சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் ...

மேலும்..

அங்கீகரிக்கப்பட்ட தினமல்ல; அனுஷ்டிக்க அனுமதியில்லை! – போர் வெற்றி தினம் அமைதியாக நடைபெறும் என்கிறார் இராணுவத் தளபதி

"முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலை இலங்கையில்  அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க அனுமதியில்லை." - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து இராணுவ வெற்றி தினம் இம்முறை மிகவும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று எவரும் அனுஷ்டிக்க முடியாது இப்படிக் கூறுகின்றது பாதுகாப்பு அமைச்சு; கண்காணிப்பதற்கு அரச படைகள் குவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க முடியாது எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது. பயங்கரவாதிகள் ...

மேலும்..

ஈழம் என்பது இலங்கையின் பூர்வீகப் பெயர்தான்- ஜனகன் சுட்டிக்காட்டு

இலங்கையை ‘ஈழம்’ என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை எனவும் இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார். இதற்கான பல வரலாற்று ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவித்தால் மகிழ்ச்சியடைவார்கள் தமிழர்கள்! – வாய்ச்சொல்லை செயலில் காட்டுங்கள்; ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

"சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை - வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். 'சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்குத் தடையில்லை-பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார். “யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ...

மேலும்..

வன்னி மண்ணில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கைக்குழந்தைகளுடன் அவதியுறும் பெண்கள்- அவலம் நீங்குமா?

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்முகமாக அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்குச் சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவுக்கு குறைத்தது என்பது உண்மையே. ஆனாலும், இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை நியமிக்கவும் – ஜே.வி.பி.

பாடசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் மற்றும் தரம் 5, உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைகள் எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிக்க நிபுணர்களின் குழுவை நியமிக்குமாறு ஜே.வி.பி. கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வாக ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தீபம் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக ...

மேலும்..

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 ...

மேலும்..

தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தனியார் துறையில் ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதே முறை- கருணாகரம்

தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தம் ...

மேலும்..

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்: இந்தியா அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாராக இருப்பதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, தொடரை இரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்த நிலையிலேயே இந்தியா இந்த பதிலை அளித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி, ...

மேலும்..