பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 98 பேர் இன்று வெளியேறினர்!

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தை ஒன்று உள்ளிட்ட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 22 நாட்கள் ...

மேலும்..

வெளிநாட்டு கப்பற்துறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் வாய்ப்பு குறித்து அவதானம்!

கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம்செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ...

மேலும்..

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை – ஜனாதிபதி

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும். செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் ...

மேலும்..

கல்முனையில் எம்.இராஜேஸ்வரனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு …..

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2020) எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாணவர் மீட்பு பேரவை தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஸ் இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவில் ஐ ஓ சி எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்வதற்கு தீர்மானித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ...

மேலும்..

கல்முனை மாநகர சபைக்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துத் தொகுதி யாவும்  திங்கட்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா! – 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ...

மேலும்..

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

வடக்குக்கு விசேட கவனிப்பு;ஒன்றுகூடுவோருக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கை!

ஜே.எப்.காமிலா பேகம் வட மாகாணத்தில் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடந்தால் அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண பாதுகாப்புத் தரப்புக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர் தாயகமெங்கும் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி சில நாட்களாக ...

மேலும்..

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தி சம்பந்தன், மாவைக்கு குலநாயகம் அவசர கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை ...

மேலும்..

எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட்டமைப்பால் வேலணையில் முள்ளிவாய்க்கால் நினைவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வழமை போல் வேலணை பிரதேச சபை முன்றலில் உள்ள நினைவிடத்தில் நினைவு கூர ஏற்பாடகியிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவம் பொலீஸசார் நினைவிடத்தை சூழ குவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த தடைவிதித்ததனாலும் இராணுவ ...

மேலும்..

கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு18.05.2020 இன்று பிற்பகல் 5.30 மணிக்கு  உணர்வுபூரவமாக நடைபெற்றுள்ளது. நாட்டில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாயநிலையினைக் ...

மேலும்..

சுகாதாரத்துக்கு மதிப்பளித்தே நினைவேந்தலை நிறுத்தினோம்! – தமிழரசு பொதுச்செயலாளர்

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்வதோடு, அந்த நிதிமன்றக் கட்ளையை மீறி அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொதுச் சகாதார ...

மேலும்..

பீற்றர் இளஞ்செழியன், ரவிகரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள்மற்றும் மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அன்னலிங்கம் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ...

மேலும்..

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி பச்சிலைப்பள்ளியில் தமிழரசுக் கட்சியினால் அனுஷ்டிப்பு

இறுதி  யுத்தத்தில்  உயிர்களை இழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரால் உணர்வுபூர்வமாக. அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச பையினுடைய தவிசாளர் சுரேன் தலைமையில்  6.18 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் ...

மேலும்..