கொரோனாவை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் – இராணுவ தளபதி

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த ...

மேலும்..

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம்

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்…

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில்  அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை  ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்களில் ...

மேலும்..

11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் ...

மேலும்..

ஜூலை மாத தொடக்கத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பம்

சுகாதார அமைச்சு பச்சைக்கொடி காட்டினால் சுற்றுலாத்துறையினை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஜூலை மாதத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரையில் 559 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், இதுவரை 981 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ...

மேலும்..

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த 12  பேர்  மீள அழைத்து  வரப்பட்டனர். கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம்

பாறுக் ஷிஹான் சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை  முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற  கல்வி நிலைமையை  எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் ...

மேலும்..

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்

பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய ...

மேலும்..

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

பாறுக் ஷிஹான் போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர்  திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது ...

மேலும்..

அதி தீவிர புயலாக மாறும் அம்பன் புயல்!

தெற்கு வங்கக்கடலில் உருவான ‘Amphan புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல்,  வடகிழக்கு திசை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மணிக்கு 180 கி.மீ. ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை

பாறுக் ஷிஹான்    சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக  பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் .எனவே  போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும்   இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் என  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

மேலும்..