பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை ...

மேலும்..

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு ...

மேலும்..

எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 2009 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், ...

மேலும்..

5000 ரூபாய் நிதியுதவியில் மோசடி? கணக்காய்வாளர் திணைக்களம் கண்காணிப்பு

சுமார் நான்கு மில்லியன் இலங்கையர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரணத் திட்டத்தை கண்காணிக்க கணக்காய்வாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிவாரண நடவடிக்கையில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி ...

மேலும்..

வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

வடக்கில் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் நேற்று(திங்கட்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் ...

மேலும்..

பிரபாகரனுடனான நினைவுகளை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார் மத்திய அமைச்சர்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் ...

மேலும்..

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிப்பு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே செம்மஞ்சள் நிற மண்சரிவு ...

மேலும்..

சீரற்ற வானிலை – ஆயிரத்து 433 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே ...

மேலும்..

ஜனாதிபதி யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் – ஜஸ்மின் சூக்கா

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவெந்தலின் 11 வது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ...

மேலும்..

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் – ஜஸ்டின் ட்ருடோ

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாகவே தனது ...

மேலும்..