இரத்தினபுரியில் மண்சரிவு: இரண்டு பேர் பரிதாபச் சாவு – வெள்ள அபாயத்தால் மக்கள் இடம்பெயா்வு…
இரத்தினபுரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லோகுபோதகம தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் ஒரு பெண்ணும், அலுகால பகுதியில் ஒரு குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ...
மேலும்..


















