இனப்படுகொலை நாளில் எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் – பீற்றர் இளஞ்செழியன்.
எம் உறவுகளை இறுதி போரில் பௌத்த சிங்கள பேரினவதிகள் கொன்று குவித்தது இனப்படுகொலையே தவிர வேறு ஏதும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவம் ...
மேலும்..


















