இனப்படுகொலை நாளில் எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் – பீற்றர் இளஞ்செழியன்.

எம் உறவுகளை இறுதி போரில் பௌத்த  சிங்கள பேரினவதிகள்  கொன்று குவித்தது இனப்படுகொலையே தவிர வேறு ஏதும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவம் ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை!

மட்டக்களப்பில் இன்று(திங்கட்கிழமை) காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கல்லடி, புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த நிகழ்வு ...

மேலும்..

சி.வி.விக்னேஸ்வரனிற்கு செம்மணியிலும் தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் ...

மேலும்..

பொலிஸாரின் தடையையும் மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழில் ...

மேலும்..

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள்!

தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை, மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான  ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் மலர் தூவி அஞ்சலி!

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தமிழர் தாயகம் முழுவதும் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்டார்!

முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம், முக்கிய 3 திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதாக ...

மேலும்..

கந்தளாயில் இறந்த மிருகங்கள் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் உப்பாறு பாலத்தில் கீழ் இனந்தெரியாதோரால் இறந்த மிருகங்கள்,குப்பை கூழங்களை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் முறையிடுகின்றார்கள். முடிவெட்டிய கழிவுகள்,மற்றும் கோழி,மாடுகளின் கழிவுகளையும் கொட்டுவதால் பாரிய நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ...

மேலும்..

சிகை அலங்கரிப்பாளர்களுக்கு தமிழரசால் உலர் உணவுப் பொதி!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் நாடு முடங்கியமையால் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள புளியந்தீவு தெற்கு பிரதேசத்திலுள்ள சிகையலங்காரம் தொழில் புரியும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிதாஞ்சலி

முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கவிஞர் அண்ணாதாசன் வரைந்த “உளம்  கரைந்து உருகி நிற்கின்றோம். முள்ளி வாய்க்கால்...” எனும் தலைப்பிலான கவிதாஞ்சலி. (உளம்  கரைந்து உருகி நிற்கின்றோம். முள்ளி வாய்க்கால்...) நியமங்கள்  புறக்கணிக்கப்பட்ட போர்க்களம். சாட்சியங்களை அகற்றிவிட்டு அரசு செய்த கொடுஞ்சமர். போர் யானைகளின் நடுவே புல்லாய் ...

மேலும்..

சாவுகளைக் கண்டுநாம் துவண்டுவிடாது உறவுகளின் நீதிக்காகப் போராடுவோம்! முள்ளிவாய்க்கால் நினைவில் சரவணபவன் சபதம்

நீதி தேடிய இந்த நெடிய, இடரிய பயணத்தில் ஒவ் வொரு தமிழனும் பங்கெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எமது உறவுகளுக்காக - எமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்காக, இந்தப் பேரவலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் நாம் தான் நீதி தேட வேண்டும் ...

மேலும்..

யுத்தத்தில் உயிரிழந்த எம் உறவுகளுக்காக அமைதியாகச் சுடர் ஏற்றி அஞ்சலிப்போம்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

மே 18 தமிழினத்தின் உரிமைக் கானவிடுதலைக்கான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேர வலம் ஓர் ஆறாத வடு. அதில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய எமது உறவுகளை மே 18 - இன்று எமது வீடு ளில் சுபர்ஏற்றி அஞ்சலித்து அமைதியுடன் நினைவேந்துவோம். - இவ்வாறு அழைப்பு ...

மேலும்..