வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் கொள்ளை: வாகனங்களுடன் நால்வர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைது நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ...

மேலும்..

538 பேர் இதுவரையில் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 18 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 960 பேரில் ...

மேலும்..

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் தார்மீகக் கடமை!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவுகூர வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இந்த நூற்றாண்டின் ...

மேலும்..

அம்பன் புயலின் தாக்கம் – இலங்கையில் பலத்த மழைவீழ்ச்சி

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம், அம்பன் (AMPHAN) என்ற சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில், வட அகலாங்கு 1.30 N  இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.10 E  இற்கும் இடையில் ...

மேலும்..

உலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர். அத்துடன், இந்த வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ...

மேலும்..

வணிக நிறுவனங்களுக்கான கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு: பிரதமர் ஜஸ்டின்

வணிக நிறுவனங்களுக்கான, கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி, வணிக நிறுவனங்களுக்கு உதவ 75 சதவீத கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்திய ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு….

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின்  வளாகத்தை  அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வளாகத்தை  அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின் பிரகாரம்  முதற்கட்டமாக  மாநகர வளாகத்தின் இருமருங்கிலும்   மரங்கள் நடப்பட்டன. கல்முனை மாநகர ...

மேலும்..

முன்னழகை அசிங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.. அடங்காமல் அதையே திரும்ப பண்ணும் ஷாலு ஷம்மு

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் நடிகைகள் தங்களது உடல் அங்கங்களை வெட்கமின்றி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமூக வலைதளங்களில் வாடிக்கையாகி வருகிறது. ரசிகர்கள் பல வகையில் அவர்களை கிண்டல் செய்தாலும் தொடர்ந்து தங்களுடைய வக்கிரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் ...

மேலும்..

அதே படம்.. அதே சிம்புவா?.. எனக்கு மோட்சமே கிடைக்காத என குழப்பத்தில் கவுதம் மேனன்

சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அப்போதெல்லாம் கவுதம் மேனன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறிய காலம். அவ்வளவு அற்புதமாக செதுக்கி இருந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ...

மேலும்..

சிவகார்த்திகேயனால் நடுத்தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்கள்.. மாட்டி கொண்டு படாத பாடுபடும் நிறுவனம்

தமிழ்சினிமாவில் பலரையும் பொறாமைக்கு உள்ளாக்கிய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். எப்போதுமே ஒரு சிலர் உயரத்துக்கு வந்துவிட்டால் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டுவார்கள் தானே. அதற்கு சிவகார்த்திகேயன் மட்டும் விதிவிலக்கா ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

வவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையம் இரவு ...

மேலும்..

இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கணித்துள்ளது. இருப்பினும் இது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தேர்தல் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதன்படி, ஏழு ரயில்கள் ...

மேலும்..

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது ...

மேலும்..