நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ...

மேலும்..

இலங்கையில் வளி மாசடைவு வீதம் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..

பிளவுபட்ட ரணில் – சஜித் அணிகள்  ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி – மஹிந்த அணி சொல்கின்றது

"பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 957 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ...

மேலும்..

சஜித் தலைமையில் நிழல் அமைச்சரவை – யோசனை முன்வைப்பு; விரைவில் இறுதி முடிவு

சஜித்  பிரேமதாஸ தலைமையில் நிழல் அமைச்சரவையொன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. "இப்படியானதொரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து தீர்மானமொன்று எடுக்கப்படும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா 957 – நேற்று 22 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 957 ...

மேலும்..

மே 20 முதல் போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு அவசியம்!

எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "கொவிட்-19 வைரஸ்‌ தாக்கம்‌ காரணமாக நாட்டில்‌ ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள்‌ ...

மேலும்..

ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த சுரேஸ் தம்பிராஜா வாகன விபத்தில் அகாலமரணத்தை தழுவினார்…

2009 ஆண்டு வரை மிக நீண்ட காலமாக ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த ஓட்டவா சுரேஸ் என்று செல்லமாக அழைக்கபடும் சுரேஸ் தம்பிராஜா அவர்கள் நேற்றய நாள் மாலை பொழுதில் தொடர் வாகன விபத்தொன்றில் அகாலமரணத்தை தழுவினார். அன்றய காலகட்டத்தில் ...

மேலும்..

வரவேற்கக்கூடிய நிலைப்பாடு

தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.  வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் ...

மேலும்..

யாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட், தன்னிடம் அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளார் என யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

மக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்- கால அவகாசம் கோருகின்றனர் மக்கள்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் அன்றாடம் தொழில்செய்து வாழ்வை ...

மேலும்..

ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு ...

மேலும்..