ஜனநாயக மரபினை மீறி வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது- அடைக்கலநாதன்
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் ...
மேலும்..


















