ஜனநாயக மரபினை மீறி வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது- அடைக்கலநாதன்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு!

(பாறுக் ஷிஹான்)   அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி    காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் கருத்து!

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் ...

மேலும்..

திருமணம் செய்ய உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜே.எப்.காமிலா பேகம்-எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள ...

மேலும்..

  கூட்டமைப்புடன் இணைந்து   பணியாற்றுவதற்குத் தயார் இலங்கைக்கான புதிய தூதர் கோபால் உறுதி; சம்பந்தனுடன் தொலைபேசியில் நேற்று பேச்சு

"இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் கோபால் பாக்லே வாக்குறுதியளித்தார். இவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றுப் பிற்பகல் ...

மேலும்..

மூன்றில் ஒரு பகுதி பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த 15,514 பராமரிப்பு இல்லங்களில் 5,546 பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அல்லது அறிகுறி ...

மேலும்..

திறமையையும் பலத்தையும் அடையாளம் கண்டால் ரி-20 போட்டியில் வெற்றி காணலாம்: திமுத்

தம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும் என ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ரி-20 உலக சம்பியனான இலங்கை அணி, இறுதியாக நடைபெற்ற மூன்று இருதரப்பு ரி-20 தொடர்களையும் ...

மேலும்..

இந்த மூணு பேருக்கும் ஒரு தூண்டில் போட்டு வைத்த த்ரிஷா.. சிக்குனா சிக்கட்டும் சிக்காட்டி போகட்டும்

தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்கேயுமே யாருக்குமே வேலை இல்லை. அதேபோல் சினிமா நடிகர்களுக்கும் சூட்டிங் எதுவும் இல்லாததால் அனைவரும் சமூக வலை தளங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர்

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மொத்தமாக 477 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டில் ...

மேலும்..

சுயநலமா யோசிச்சா பொழப்பு நாறிடும்.. OTT ரிலீசுக்கு கடுமையாக எச்சரித்த பிரபல தியேட்டர் நிறுவனம்

ஊரடங்கு காரணமாக தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தியேட்டர்களை வைத்து நடத்தும் பலரும் OTT போன்ற நெட்வொர்க் தளங்களால் பெரிதும் அழிவை எதிர்த்து கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். தமிழரசு ...

மேலும்..

வன்னியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 180 பேர் விடுவிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் இராணுவப் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இன்று சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி ...

மேலும்..

சிகை அலங்கார நிலையங்களில் அதிரடி பரிசோதனை கடை உரிமையாளர்களுக்கும் விசேட ஆலோசனைகள்!

ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்கள்  செயற்படுகின்றனவா  என கண்டறியும் நோக்குடன் இன்று (15)  சுகாதார பரிசோதகர்களால் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்களுடனான கடந்த 2020.04.20 ஆம் திகதிய ...

மேலும்..